Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ரென சம்பளத்தை உயர்த்திய அனிருத்....!

03 செப், 2014 - 11:44 IST
எழுத்தின் அளவு:

ஒரே பாடல் உச்ச வாழ்க்கை...என்பது இசையமைப்பாளர் அனிருத்துக்குத்தான் பொருந்தும். '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு அந்தப் படம் பெரிதாக போகவில்லை என்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி...' பாடல் உலகப் புகழ் பெற்று அவரை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டது. இதுவரை ஐந்தே முக்கால் படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அது என்ன ஐந்தே முக்கால் படம் என்கிறீர்களா..“3, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி'' ஆகிய படங்களில் முழுமையாகவும், 'இரண்டாம் உலகம்' படத்தில் இரண்டு பாடல்களுக்கும், பின்னணி இசையும், 'டேவிட்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார்.


இவற்றில் மூன்று படங்கள் மட்டுமே வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இருந்தாலும் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அனிருத், 'வேலையில்லா பட்டதாரி' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது சம்பளத்தை திடீரென இரண்டு கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டாராம். தற்போது இசையமைத்து வரும் 'கத்தி, ஆகோ, காக்கிச் சட்டை, நானும் ரவுடிதான்” படங்களுக்கெல்லாம் அதே பழைய சம்பளம்தானாம். இனி, யாராவது இசையமைக்கக் கேட்டால் அவருடைய சம்பளவம் இரண்டு கோடி ரூபாயாம். 'என்றென்றும் புன்னகை' அகமது இயக்கத்தில் உதயநிதி படத்திற்கும் முதலில் இரண்டு கோடி ரூபாய்தான் கேட்டிருக்கிறார். பின்னர் இறங்கி வந்து இருபத்தைந்து லட்சத்தை மட்டும் குறைத்துக் கொண்டாராம்.


'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்று சொன்னால் பழசாக இருக்கும். ஆனால், இவரோ 'காற்றுள்ள போதே வாரிக் கொள்கிறாரே' என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in