ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹன்சிகாவைப் பொறுத்தவரை நம்பிக்கையான டைரக்டர்கள் என்றாகி விட்டால், அவர்களிடம் கதைகூட கேட்கமாட்டார். அப்படி அவர் நம்பிக்கை வைத்து நடித்த படம்தான் அரண்மனை. இதே படத்தில் ஹன்சிகா மட்டுமின்றி, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா என இன்னும் இரண்டு ஹீரோயினிகள் இருக்கிறார்கள்.
அதோடு, சந்தானம், வினய், கோவை சரளா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இருக்கிறது. இருப்பினும், இந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவை கேட்டபோது கதையைகூட கேட்காமல் நடிக்க சம்மதம் சொன்னாராம். அவர் தனது படத்தில் நடிக்க ஓ.கே சொன்னது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவரை ஆச்சர்யமாக பார்த்தாராம் சுந்தர்.சி.,
இன்றைக்கு பல மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் எந்தவொரு நடிகையும் இப்படியொரு வேடத்தில் நடிக்கமாட்டார்கள். ஆனால் ஹன்சிகா நடித்துள்ளார் என்று பெருமையாக சொல்லும் சுந்தர்.சி., எப்படி எனக்கு அவர் இந்த வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது ஆச்சர்யமாக இருந்ததோ அதேபோல் இந்த படத்தில் ஹன்சிகா நடித்துள்ள வேடமும் ரசிகர்களுக்கு ஆச்சர்யமானதாக இருக்கும். அந்த அளவுக்கு மாறுபட்ட வேடம். அதோடு, பர்பாமென்ஸ் ரீதியாகவும் பின்னி எடுத்து விட்டார் என்கிறார்.