அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கடல் படத்தையடுத்து, மகேஷ் பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி ஹாசன் ஆகியோரை இணைத்து, ஒரு மெகா படம் இயக்க திட்டமிட்டிருந்தார், மணிரத்னம். சம்பள விஷயத்தில் மகேஷ் பாபு உடன்படாததால், அந்த திட்டத்தை தள்ளி வைத்து விட்டார். அதற்கு பதிலாக, மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை, அடுத்த படத்தின் நாயகனாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், இந்தி நடிகை அலியா பட்டை, அந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க வைக்கிறார். ஏற்கனவே, அனேகன் படத்திலேயே அலியா பட்டை தமிழுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தார் தனுஷ். கால்ஷீட் பிரச்னையால் அது, 'ஒர்க்அவுட்' ஆகவில்லை. இந்த படத்தில் எப்படியாவது கால்ஷீட் கொடுத்து, நடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அலியா பட்டின் மனம் விரும்பும் டைரக்டர்களில், மணிரத்னமும் ஒருவராம்.