ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்தி நடிகை கிரோன் கெர், பா.ஜ., எம்.பி.யான இவர், சண்டிகர் நகரில் பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சண்டிகரில் பிலிம் சிட்டி அமையும் பட்சத்தில் பஞ்சாபி மற்றும் பாலிவுட் படங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும், தற்போது படங்களை எடுத்துவிட்டு சவுண்ட் மிக்ஸிங், டப்பிங், எடிட்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட எல்லா வேலைகளுக்கும் மும்பை நகருக்கே செல்ல வேண்டி இருக்கிறது, இதுவே சண்டிகரில் பிலிம் சிட்டி அமைந்தால் நேரம் மிச்சமாவதோடு, ஏகப்பட்ட பணமும் மிச்சமாகும், படங்கள் ரிலீஸ் சீக்கிரமாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.