ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்' என்று சில ஆண்டுகளாக பிடிவாதம் செய்து வந்த ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கில்நாகார்ஜுனா நடித்த, 'மனம்' படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.அந்த படம் வெற்றி பெற்றதால், 'ஓ மைகாட்' என்ற இந்தி படத்தின் தெலுங்குரீ-மேக்கில் கமிட்டாகி உள்ளார். இதில், வெங்கடேசுக்கு மனைவி வேடத்தில்நடிக்கிறார் ஸ்ரேயா. இது பற்றி அவர் கூறுகையில், 'ரஜினி, நாகார்ஜுனா போன்ற ஹீரோக்களுடன் நடித்துவிட்டதால், என்னை சற்று முதிர்ச்சியான வேடங்களில்நடிக்கவே அழைக்கின்றனர். அதனால், இனிமேல் ஹீரோயின் என்ற வட்டத்தை விட்டு வெளியேறி, மாறுபட்ட வேடங்களில் நடிக்க முடிவெடுத்து விட்டேன்' என்கிறார்.