ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு மறு திரையீடு செய்யப்பட்டதைப்போன்று, காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக இருக்கும் மலையாள படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடித்த ஒரு வடக்கன் வீர கதா என்ற படம் டிஜிட்டல் படுத்தப்படுகிறது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய வரலாற்று கதையை ஹரிஹரன் இயக்கி இருந்தார். பாலன் கே.நாயர், சுரேஷ் கோபி, மாதவி, கீதா, கேப்டன் ராஜ். சுகுமாரி நடித்த படம்.
16ம் நூற்றாண்டில் தெற்கு கேரளாவை ஆண்ட ஒரு மன்னின் கதை. பல்வேறு விருதுகளை குவித்த இந்தப் படம் மலையாளத்தில் டாப் 10 படங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து செம்மீன், மதிலுகள், தச்சோளி அம்பு படங்களும் டிஜிட்டலுக்கு மாற இருக்கிறது.