ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் விவகாரம், பட ஒப்பந்த விவகாரம், குத்தாட்ட விவகாரம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அஞ்சலி, நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பானது.
தலைநகரம், மாப்பிள்ளை, படிக்காதவன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் சுராஜ் தற்போது லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் ஜெயம் ரவி ஹீராக நடிக்க, அவருக்கு ஷோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
தொடர் சர்ச்சைகளுக்கு பின் இன்று நீண்ட நாட்களுக்கு பின் அஞசலி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திருந்தார். இதனால் பத்திரிக்கைகாரர்கள் அவரை சூழ்ந்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பானது.