ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் நேற்று (ஜூன் 23) பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமீர்கான் கூறியதாவது: சத்யமே ஜெயதேவ் நிகழ்ச்சியில் மாற்றத்திற்கு வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு மக்கள் அளித்த பதில்தான் இந்த ஆட்சி மாற்றம். சத்யமே ஜெயதேவ் நிகழ்ச்சியல் கொண்டு வரப்பட்ட பிரச்னைகள் குறித்து பிரதமருடன் பேசினேன். அந்த பிரச்னைகளில் கவனம் செலுத்துவதாக பிரதர் உறுதியளித்திருக்கிறார் என்றார் அமீர்கான்.
அமீர்கான் பிரதமரை சந்தித்ததை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக பாலிவுட் திரையுலகம் கருதுகிறது.