ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருப்பவர் கானாபாலா. அவர் பாட்டுப் பாடி சம்பாதிக்கிற பணத்தை நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழிக்கிறார். இந்த வருடம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மார்க் பட்டியலுடன் வந்து காண்பித்தால் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகிறார். வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் இவர் சுமார் 800 பேருக்கு மேல் உதவித்தொகை வழங்க திட்டமிட்டு இருக்கிறார். இவர் இதுவரை 500 பேருக்கு மேல் உதவித்தொகை வழங்கி இருக்கிறாராம்.
ரொம்ப நல்ல மனசு...! தொடரட்டும் உங்கள் சேவை...!!