ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்பும், கடல் துளசி நாயருக்கு, நிஜத்தில் காதல் என்றால் அலர்ஜியாக உள்ளதாம். இப்போதான் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள், ஐ லவ் யூ சொல்கின்றனர். நான் அவர்களை உடனடியாக, கட் செய்து விடுகிறேன் என்கிறார். மேலும், ஹீரோக்கள் யாராவது என்னை காதலிப்பதாக கூறினால், அவர்களுக்கு ராக்கி கட்டி விட்டு, சவுக்கியமா அண்ணா என்று சொல்லி, அவர்களின் வாயை அடைத்து விடுவேன் என்கிறார். தனக்கு திருமண வயது வந்த பின், தன்னை போன்ற மலையாளியை தேர்வு செய்து, அவரை காதலித்து, திருமணம் செய்து கொள்ளும் திட்டம் வைத்துள்ளாராம்.