ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பிரபுசாலமனின் நெருங்கிய உறவினரான எஸ்.ஜே.தளபதி ராஜ் என்பவர் இயக்கும் படம் தவமின்றி கிடைத்த வரமே. சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சாணக்கியா இசை அமைக்கிறார், அருண் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு தவறான மெடிக்கல் ரிப்போர்ட் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் திசை மாற்றுகிறது என்பது கதை. மருத்துவமனையின் வியாபார தந்திரங்கள், டாக்டர்களின் அலட்சிய போக்கு, அதனால் ஏற்படும் விபரீதங்களை காட்டும் படம்.
படத்தை இயக்குபவர் நெருங்கிய உறவினர் என்பதால் இயக்குனர் பிரபு சாலமன் இந்தப் படத்தில் டாக்டராக நடித்திருக்கிறார். கதையின் திருப்புமுனை கேரக்டரே அவர்தானாம். இந்தப் படத்தின் பெயர் நீளமாக இருக்கிறது, மனதில் தங்குகிற மாதிரி தலைப்பு வையுங்கள் என்று பிரபுசாலமன் கூறியதோடு, அவரே பேரழகி என்ற தலைப்பையும் சொல்லியிருக்கிறார். அதனை ஏற்று இயக்குனர் தளபதி ராஜ் படத்தின் பெயரை பேரழகி என்று மாற்றி விட்டார்.