ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள சுமார் 1500 தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதனும், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வமும் அணைத்து தியேட்டர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பி இருந்தார்கள். அதை தொடர்ந்து இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.