ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவின் காதல் முறிவுக்குப் பிறகு முழுமையாய் தன் அம்மாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார் ஹன்சிகா. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஹன்சிகா, பெரிய மனுஷியான பிறகு கதாநாயகியாய் உயர்ந்தார். கதாநாயகியான பிறகு தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். மும்பையைச் சேர்ந்த ஹன்சிகாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகம் பரிச்சயமில்லாத காரணத்தினால், மானேஜரை நியமித்துக் கொண்டார். இதுநாள்வரை மானேஜர் சொல் கேட்டுத்தான் நடந்து வந்தார் ஹன்சிகா.
இந்நிலையில் மானேஜரை நீக்கிவிட்டு, தானே ஹன்சிகாவின் கால்ஷீட் விவகாரங்களை ஆரம்பித்துவிட்டார் ஹன்சிகாவின் தாய்க்குலம். டாக்டரான இவர் க்ளினிக்குக்கு பூட்டுபோட்டுவிட்டு முழுநேரமாக மகளுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கப்போகிறாராம். ஹன்சிகாவின் கால்ஷீட் தேவைப்படுகிறவர்கள் இனி தன்னையே அணுக வேண்டும் என்று மீடியாக்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.