விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாட்டி பேரன்களுக்கு சொன்ன கதையில் ரொம்ப பாப்புலர், ஆயா வடை சுட்ட கதை. ஆயா சுட்ட வடைய காக்கா திருடிச் செல்வதும், காக்காவிடம் இருந்து நரி ஏமாற்றி பறிப்பதுமான கதையில் பல தத்துவங்கள் இருக்கிறது.
இந்த தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஆயா வட சுட்ட கதை என்ற பெயரிலேயே ஒரு படம் எடுக்கிறார்கள். "ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 100 குடும்பம் இருக்குதுன்னா. அதுல ஒரு குடும்பத்துக்கு ஒரு நாலைஞ்சு குடும்பத்தைத்தான் தெரியும். ஆனால் பால்போடுறவங்க, தண்ணி கேன் சப்ளை பண்றவங்க, செக்யூரிட்டி ஆகியோர் எல்லாரையும் தெரியும். இத வச்சிக்கிட்டு அப்பார்ட்மெண்டுக்குள்ள ஆயா வட சுட்ட கதைய சொல்றோம். இதுல யார் ஆயா, யார் நரி, யார் காக்காங்கறது படம் பார்க்கும்போது தெரியும். புல்அண்ட் புல் காமெடி படம் கொஞ்சம் காதலும் இருக்கு" என்கிறார் டைரக்டர் பனிந்ரா.
அவிடேஜ் என்கிற நியூபேஸ் ஹீரோ. சுபர்னாங்க மாடல் அழகி ஹீரோயினா அறிமுகமாகுறாங்க. இவர்கள் தவிர நடிக்கிற அத்தனை பேருமே புதுமுகங்கள்.