ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட், கோலிவுட்காரர்களுக்கு மட்டும் தான், வெளிநாடுகளில் சென்று படம் எடுக்க
தெரியுமா? எங்களுக்கும் எடுக்கத் தெரியும் என்ற வீம்புடன், சேட்டன்கள் எடுத்துள்ள
படமிது. மலையாளியான பிரித்விராஜ், லண்டனில் குடியேறி, பிரபலமான தொழில்
அதிபராகிறார். பணத்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். பணம் இல்லையேல்,
எதுவுமே இல்லை என்பது, இவரது கொள்கை. கேரளாவிலிருந்து, லண்டனில் குடியேறிய, கோடீஸ்வரரின் மகளான ஆண்ட்ரியாவுடன், பிரித்விக்கு காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, லண்டனில் நர்சாக பணியாற்றும் நந்திதா, பிரித்விராஜின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்.
எப்போதும், பணத்துக்கு பின் ஓடிக் கொண்டிருக்கும் பிரித்விராஜின் வாழ்க்கை, நந்திதாவின் நட்பால், திசை மாறுகிறது. இதற்கு பின் நடக்கும் சம்பவங்கள் தான், படத்தின் ஹைலைட்டாம்.