ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன் பிறகு பாகன் படத்தில் நடித்தார். தற்போது தேக்கடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலா படத்தில் அறிமுமாகியும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வராதது ஜனனிக்கு பெரும் கவலையாக இருந்தது. இதனால் மலையாள சினிமாவுக்கு மனு போட்டார். அது ஒர்க் அவுட்டாகி விட்டது. 3 டாட்ஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அது ஹிட்டாகவே அடுத்து மோகன்லாலுடன் கூதரா, மோசயில மூணு மீன்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருக்கிறார். இன்னும் டைட்டில் வைக்காத இரண்டு படங்களிலும் நடிக்க இருக்கிறார். இப்போது மலையாளத்தில் பிசியான நடிகையாகிவிட்டார் ஜனனி. இதனால் அங்கேயே செட்டிலாவதற்கு கொச்சியில் வீடு தேடி வருகிறார். தமிழ் சினமாவுக்கு கிட்டத்தட்ட குட்பை சொல்லிவிட்டார்.