ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குத்தாட்டத்தை நையாண்டி செய்து கொண்டிருந்த கவுண்டமணி இப்போது அவரே குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் 49ஓ படத்தின் ஷூட்டிங் தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் கவுண்டமணி மழை வரம் வேண்டி கோவில் முன்பு ஆடிப்பாடுவதாக ஒரு குத்தாட்டத்தை படமாக்கி இருக்கிறார்கள்.
"கவுண்டமணி நடிக்கும் பாலிட்டிக்ஸ் விவசாய படம். அவர் பேசும் பாலிட்டிக்ஸ் வசனங்களில் அனல் பறக்கும், மழை வேண்டி பாடும் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்திருக்கிறோம். என்னையே ஆட வச்சிட்டீங்களப்பா என்று அவர் எங்களை பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு" என்கிறார் டைரக்டர் ஆரோக்கியதாஸ்.