ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தி புக் தீப் என்ற பெயரில் எழுதப்பட்டு, உலகம் முழுவதும், பரபரப்பாக விற்றுத் தீர்ந்த நாவல் தான், இப்போது, படமாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் நடக்கும், உணர்ச்சிகரமான சம்பவங்கள் தான், படத்தின் ஒன் லைன். படத்தின் முக்கிய கதாபாத்திரம், ஒரு சிறுமி. புதிய பெற்றோரால், தத்தெடுத்து வளர்க்கப்படும் சிறுமியின் போராட்டங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளையும், இயக்குனர், பிரையன் பெர்சிவல், உணர்ச்சிமயமாக படமாக்கியுள்ளார். அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம், இந்தியாவில், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவுள்ளது.