ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த சில வருடங்களாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டும் 34 படங்களில் 106 பாடல்களை எழுதி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதில் குறிப்பாக தலைவா, சமர், 555, யாருடா மகேஷ், நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ, மூன்று பேர் மூன்று காதல், நிர்ணயம், ஆல்இன்ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
வாங்கண்ணா வணக்கங்கண்ணா... (தலைவா)
ஆனந்த யாழை மீட்டுகிறார் (தங்க மீன்கள்)
ஹே பேபி (ராஜாராணி)
ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)
யாரோ இவன் யாரோ (உதயம் என்.எச் 4)
முதல் மழைக்காலம் (மூன்று பேர் மூன்று காதல்)
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்துயானை)
உன்னைப் பார்த்த நேரம் (ஆல்இன்ஆல் அழகுராஜா)
குறுகுறு கண்ணால (வத்திக்குச்சி)
உள்பட 25 பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. தற்போது 97 படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.