ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கிக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத்துக்கு இப்போது போதுமான படவாய்ப்புகள் இல்லையாம். காரணம் அம்மணி தாறுமாறாக சம்பளம் கேட்டதுதானாம். பாலிவுட்டில் ஹாலிவுட் நடிகை போன்று சம்பளம் கேட்டவர், ஹாலிவுட்டில் அங்குள்ள நடிகைகளையும் விட அதிகமான சம்பளம் கேட்டாராம். இதனால் கடுப்பான படாதிபதிகள் மல்லிகாவுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டார்களாம்.
இதனால் ஹாலிவுட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாக பாலிவுட்டுக்கு வந்தார் மல்லிகா. ஆனால், ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை ஏறெடுத்தே பார்க்கவில்லையாம். இதனால் சில மாதங்களாக பொறுமை காத்த மல்லிகா ஷெராவத், இப்போது சுயம்வரம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் கலந்து கொள்கிறார் என்றதும் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாம்.