'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் ரவி மோகன் 'கராத்தே பாபு' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது அடுத்த படத்திற்கான கதை கேட்பதில் ரவி மோகன் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 'அவள், நெற்றிக்கண்' போன்ற படங்களை இயக்கிய மிலிந்த் ராவ், ரவி மோகனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்கிறார்கள்.