ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை, ஒரு பொருட்டாகவே மதிக்காதவர் அஞ்சலி. "எத்தனை பெரிய கிசுகிசு என்றாலும், அதை, இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவேன். வீணாக, மனதில் அசை போட்டு டென்ஷன் ஆகமாட்டேன் என்கிறார்.அவரிடம், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால், "அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்கிறார். "ஆனால், நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது, கிரிக்கெட் வீரர் விராத் கோலி மாதிரி ஆக்டீவாக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்து, வாழ்க்கை துணையாக்கிக் கொள்வேன் என்கிறார்.இப்படி சொல்லும் அஞ்சலிக்கு, தினமும் ஷேவ் செய்து முகத்தை பளிச்சென வைத்துக் கொள்ளும் ஆண்களை பிடிக்காதாம். சிறிய அளவு தாடி வைத்திருப்பவரை தான் பிடிக்குமாம். இந்த தகுதிகள் கொண்டவர் தான், அஞ்சலிக்கு கணவராக முடியுமாம்.