ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
"ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில், சீதை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக, ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றுள்ளார், நயன்தாரா. இந்த விருதை, அமிதாப் பச்சன் கையால் பெற்றுள்ளார் என்பது நயன்தாராவுக்கு, மேலும், பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துள்ளது."அமிதாப், என்னை மிகவும் கவர்ந்த நடிகர்; மரியாதைக்குரியவர். அதனால், அவர் கையிலிருந்து விருதையும், சான்றிதழையும் வாங்கிய போது, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவியின் மன நிலையில் இருந்தேன் என்று, சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார், நயன்."இந்த விருது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. இதனால், தற்போது நடித்து வரும் படங்களில், அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறேன். அதுமட்டுமின்றி, அடுத்தடுத்து விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையும், எனக்குள் அதிகரித்துள்ளது என்கிறார் நயன்தாரா.