முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான ரேவதி, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவின் பாட்டியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். மூத்த நடிகையான இவர் நடிப்பதை தாண்டியும் டப்பிங் பேசுவதில் அதிக ஆர்வமுடையவர். இதற்காக அந்த காலத்திலேயே ரூ. 60,000 பணத்தை யூனியனில் உறுப்பினராக கட்டியிருக்கிறார். ஆனால், டப்பிங் யூனியனிலிருந்து யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டிய பணமும் வீணாகிவிட்டது. இந்த சம்பவம் குறித்த தகவலை அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.