இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான ரேவதி, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவின் பாட்டியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். மூத்த நடிகையான இவர் நடிப்பதை தாண்டியும் டப்பிங் பேசுவதில் அதிக ஆர்வமுடையவர். இதற்காக அந்த காலத்திலேயே ரூ. 60,000 பணத்தை யூனியனில் உறுப்பினராக கட்டியிருக்கிறார். ஆனால், டப்பிங் யூனியனிலிருந்து யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டிய பணமும் வீணாகிவிட்டது. இந்த சம்பவம் குறித்த தகவலை அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.