ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைக் உற்சாகப்படுத்த ராயன் படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற மே இரண்டாம் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்; பிரபுதேவா நடனம் இயக்கியுள்ளார். இந்த பாடலில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் தனுஷூடன் இணைந்து நடனமாடி உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.