இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்படி ஓட்டுப்போடாத திரைப்பிரபலங்களின் பட்டியல் கீழே...
சிம்பு
நயன்தாரா
விக்னேஷ் சிவன்
கவுதம் மேனன்
லோகேஷ் கனகராஜ்
கார்த்திக் சுப்பராஜ்
நெல்சன் திலீப்குமார்
மணிரத்னம்
சுஹாசினி
வெங்கட்பிரபு
பிரேம்ஜி அமரன்
யுவன் ஷங்கர் ராஜா
ஷாலினி அஜித்
ஜோதிகா
சாய் பல்லவி
விக்ரம் பிரபு
அருள்நிதி
மிஷ்கின்
பிரியா பவானி சங்கர்
அதர்வா
ஸ்ருதிஹாசன்
அக்ஷராஹாசன்
இந்துஜா
இவர்களில் பெரும்பாலும் சொல்லும் காரணம் படப்பிடிப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கிறோம் என்பது தான்.