ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் விஜய் தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்திருந்தார். தனது அடுத்த படமே கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. இந்நிலையில் ஒரு சில காரணங்களால் டி.வி.வி நிறுவனம் இந்த படத்தை விட்டு வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது. இதனால் இப்போது விஜய்யை வைத்து ஏற்கனவே படங்களை தயாரித்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.