3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்தது. பின்னர் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ரத்ன குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் மீண்டும் இத்திரைப்படத்தை பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொடங்கியுள்ளனர். இப்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.