நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், மலையாள சினிமாக்களில் 80களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நதியா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்ட நதியா தற்போதும் அங்குதான் வசித்து வருகிறார்.
நேற்று ஹோலி பண்டிகை அவரது அபார்ட்மென்ட்டில் கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்து, “அனைவருக்கு மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகள். ஆலியா பட், ரன்பீர், ரஹா மற்றும் நண்பர்களுடன் ஹோலி கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நதியா, ஆலியா ஆகியோர் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வளாகத்தின் பார்க்கிங்கில் ரன்பீர், ஆலியா மீது வண்ணப் பொடிகளைத் தடவி நதியா ஹோலியைக் கொண்டாடியுள்ளார்.