ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
மகா சிவராத்திரியையொட்டி நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான விஐபிகள் கலந்து கொண்டு இரவு முழுக்க கண்விழித்து சிவபெருமானை வழிபட்டார்கள். சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியோடு நடந்த இந்த சிவராத்திரி விழாவில், நடிகர் சந்தானம், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல திரை உலகினரும் கலந்து கொண்டுள்ளார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் நடந்த இந்த தியான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கண்ணீர் விட்டு உருக்கமாக பிரார்த்தனை செய்து இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.