ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

வெள்ளித்திரையில் வெளியான கனா படத்தின் கதையை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் கனா என்கிற சின்னத்திரை தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தடகள வீராங்கனையாக சாதிக்க துடிக்கும் ஏழை கிராமத்து பெண் அன்பரசியாக தர்ஷனா அசோகன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக விஷ்ணு உன்னி கிருஷ்ணன் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களின் பேராதரவுடன் இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், நாயகி தர்ஷனா திடீரென இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த செய்தியானது தர்ஷனாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.