மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சுந்தர். சி உடன் தலைநகரம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஜோதிர்மயி. அதன் பிறகு சபரி, நான் அவனில்லை, பெரியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2015 ஆம் ஆண்டு அமல் நீரத் என்ற மலையாள இயக்குனரை மறுமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் ஜோதிர்மயி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது தலைமுடி முழுவதுமாக நரைத்து தோற்றம் அளிக்கிறார் ஜோதிர்மயி. இது படத்திற்காக மாற்றப்பட்ட தோற்றமா அல்லது அவரின் நிஜத் தோற்றமா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் வைரலானது.