ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியிருக்கும் பா.ரஞ்சித் தொடர்ந்து படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார். நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதாவின் மகள் ஷிவானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பசுபதி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் உதவியாளரான அகிரன் மோசஸ் என்பவர் இயக்குகிறார். அழுத்தமான நிஜ வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையிலான படமாக உருவாகிறது.