இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தை விஷாலை வைத்து அயோக்யா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் தான் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் சில மிருகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுவதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்து வனப்பகுதியில் நடத்த உள்ளனர். 2025ம் ஆண்டு சம்மருக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.