அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தை விஷாலை வைத்து அயோக்யா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் தான் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் சில மிருகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுவதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்து வனப்பகுதியில் நடத்த உள்ளனர். 2025ம் ஆண்டு சம்மருக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.