ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா ஒளிப்பதிவாளராக இந்தியன், ஜென்டில்மேன், வாலி போன்ற முக்கிய படங்களில் பணியாற்றியவர். 12பி, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். பின்னர் அவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தற்போது ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்குனர் ஆக அறிமுகமாக உள்ளார். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் சிறு வயது விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் மற்றும் சிறு வயது ஐஸ்வர்யா ராயாக நடித்த சாரா அர்ஜுன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுந்தர்.சி, குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அவனி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.