நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்கின்றார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வேலூர் பகுதியில் நடைபெற்றுறது. நேற்றுடன் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மேலும், இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதில் கார்த்தி அல்லாத மற்ற நடிகர், நடிகைகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இந்த படத்திற்கு மெய்யழகன் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.