திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலெட்சுமி சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கம்பம் மீனா செல்லமுத்து. சமீபகாலங்களில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாகி வரும் இவர், தற்போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று எனவும் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ள கம்பம் மீனா, கையில் பெரிய கட்டு போட்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.