ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தென்னிந்திய சினிமாவில் புன்னகை இளவரசி என்ற கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, தற்போது விஜய்யுடன் ‛தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். சினேகாவின் தந்தை பிரபலமான ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். சினேகாவின் சகோதரி கீதாவும் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் வழியில் சினேகாவும் தொழிலதிபர் ஆகிறார்.
'சிநேஹாலயா சில்க்ஸ்' என்ற புடவை கடை தொடங்குகிறார் சினேகா. இது சென்னை தி.நகரில் புடவைக்கென்றே தொடங்கப்படும் வியாபார நிறுவனமாகும். இதன் திறப்பு விழா வருகிற 12ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும், நண்பர்களையும் அழைத்துள்ளார் சினேகா. ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை அவருக்குக் கூறி வருகின்றனர்.