ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க போகிறார். சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிர்ணாள் தாக்கூர் அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இப்படம் அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகிறது.