22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி தற்போது சந்தானம் வைத்து 'வடக்குப்பட்டி ராமசாமி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வருகிறது. இவர் அடுத்து ரஜினி படத்திற்கு வசனம் எழுத போகிறாராம்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக கார்த்திக் யோகி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.