நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் முக்கிய நடிகராக இருந்தாலும் அவ்வப்போது தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் கரண் ஜோகர் தயாரிப்பில் புதிதாக உருவாகும் ஹிந்தி படத்தில் பிரித்விராஜ், கஜோல் இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கயோ சேல்ரானி என்பவர் இயக்குகிறார். காஷ்மீர் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.