ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் முக்கிய நடிகராக இருந்தாலும் அவ்வப்போது தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் கரண் ஜோகர் தயாரிப்பில் புதிதாக உருவாகும் ஹிந்தி படத்தில் பிரித்விராஜ், கஜோல் இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கயோ சேல்ரானி என்பவர் இயக்குகிறார். காஷ்மீர் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.