திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'அயலான்'. இப்படம் தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இன்று வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாக வேண்டிய படம் சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. இன்றைய காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த சிக்கலை தீர்த்த பிறகுதான் படம் வெளியாகும் என்கிறார்கள். இன்று வங்கிகளும், நீதிமன்றங்களும் விடுமுறை என்பதால் சிக்கல் தீர வாய்ப்பில்லை. அடுத்த காட்சிகளுக்காவது படம் வெளியாகுமா என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.