ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பிரகர்ஷிதா. சந்திரமுகி படத்திலும் வேலன் சீரியலிலும் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். அதன்பின் கேமரா முன் தோன்றாத பிரகர்ஷிதா தற்போது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார். இந்நிலையில், அவரை நீண்ட இடைவேளைக்கு பிறகு ராதிகா தனது சீரியலில் நடிக்க அழைக்க வந்துள்ளார். ராதிகா, பிரகர்ஷிதா காம்போவில் செல்வி சீரியலுக்கு பிறகு தற்போது தாயம்மா குடும்பத்தார் என்கிற தொடர் டிடி பொதிகை சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனையொட்டி தனக்கு வாய்ப்பளித்த ராதிகாவிற்கு பிரகர்ஷிதா நன்றி தெரிவிக்கும் வகையில் செல்வி அம்மா டூ தாயம்மா என இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.