100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான நபர்களில் பூர்ணிமாவும் ஒருவர். இந்த சீசனில் மாயாவிற்கு அடுத்தபடியாக நேயர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபரும் பூர்ணிமா தான். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி பல விமர்சனங்கள் வருவதை பார்த்த பூர்ணிமா தனது ஹேட்டர்ஸ்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் மீது அன்பை பொழிந்ததற்கும், என் குறைகளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. என்னுடைய ரசிகர்கள் என்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் ஒருவரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட பதிலுக்கு வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் காதலியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.