ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் அக்னி ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சீரியலிலிருந்து விலகுவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அர்ஜுன் கதாபாத்திரத்தில் இனி யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. இந்நிலையில், திருமகள் தொடரில் ஹீரோவாக நடித்த சுரேந்தர் தான் இனி மலர் சீரியலிலும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.