ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தயாரிப்பாளர் கதிரேசன் தனது 5 ஸ்டார் நிறுவனத்தின் மூலம் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர் தண்டா போன்ற படங்களை தயாரித்தார். சில வருடங்களாக பட தயாரிப்பில் இருந்து விலகி இருந்தவர் சமீபத்தில் மீண்டும் ருத்ரன், ஜிகிர்தண்டா 2 ஆகிய படங்களை தயாரித்தார்.
இப்போது மீண்டும் பிஸியாக பட தயாரிப்பில் களம் இறங்கியதால் தொடர்ந்து முன்னனி நடிகர்களை வைத்து படம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க போகிறார். இந்த படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என பொங்கல் திருநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.