ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சின்னத்திரைக்கு நந்தினி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவி, கண்ணானே கண்ணே என்கிற ஹிட் தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு காதலி லெட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். இந்நிலையில், லெட்சுமி நாயர் தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். மேலும், இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ராகுல் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.