நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சின்னத்திரைக்கு நந்தினி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவி, கண்ணானே கண்ணே என்கிற ஹிட் தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு காதலி லெட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். இந்நிலையில், லெட்சுமி நாயர் தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். மேலும், இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ராகுல் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.