நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் நாயகியாக நடித்து வரும் ஹீமா பிந்துவும் நேயர்களின் பேவரைட் ஹீரோயின் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். இந்த தொடருக்கு கிடைக்கும் வரவேற்பால் விரைவில் மலையாளத்திலும் ரீமேக் ஆக உள்ளது. இப்படியாக தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இந்த தொடரின் கதாநாயகி ஹீமா பிந்து சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
ஹீமா பிந்துவுக்கு அண்மையில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சீரியலில் கவனம் செலுத்துவது கடினமாக இருப்பதாகவும் எனவே சீரியலை விட்டு விலகுவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இனி இலக்கியா கதாபாத்திரத்தில் கண்மணி தொடரில் நடித்த சாம்பவி குருமூர்த்தி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.