நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்ததை தொடர்ந்து தற்போது தனது அக்கா மகனை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். அனிகா சுரேந்திரன், சரத்குமார் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாம் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை டிசம்பர் 24ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இது தனுஷின் உன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் .