ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த, 1980களில், தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பால் ராஜாங்கம் நடத்தியவர்கள், அம்பிகா, ராதா, சகோதரிகள். இருவருமே, தற்போது நடிப்பை ஓரம் கட்டி விட்டனர். இளைய சகோதரி ராதா, தன் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை, நடிப்புத் துறையில் இறக்கி விட்டுள்ளார். மூத்தவரான, அம்பிகாவுக்கு, நீண்ட நாட்களாகவே, இயக்குனராக வேண்டும் என்ற, ஆசை இருந்தது. இந்த ஆசையை, தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார். தன் தம்பி சுரேசுடன் சேர்ந்து, ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார், அம்பிகா. இந்த படம், தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு, ஒளிப்பதிவாளர் என்று, யாரும் இல்லையாம். "படத்தில் நடித்த நடிகர்களே, கேமராவை கையாண்டு உள்ளனர். இது, தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என, பெருமிதப்படுகிறார், அம்பிகா.